1181
பண்டிகை காலங்களில் என்ஜாய்மெண்ட்டிற்காக மது குடிப்பவர்களால் டாஸ்மாக்கில் கூடுதலாக வியாபாரம் நடப்பதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். மது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு அரசு எத...

2450
காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் முத்துசாமி கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...

1960
காலையில் கடுமையான வேலைக்குச் செல்பவர்கள் மது அருந்தும் போது அவர்களை குடிகாரர்கள் என்று கூறுவதை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் ஒண்டிபுதூ...

1091
அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதாகவும், இறுதிக்கட்டமாக சோதனை ஓட்டம் நடைபெறுவதாகவும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் சமூக நலத்துறை...

1786
அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் இம்மாதமே நிறைவு பெறும் என, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அத்திக்கடவு - அவ...

1818
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை விற்பனை செய்வதை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ந...

3058
கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் வீட்டுவசதித்துறை மூலம் கட்டப்பட்டு வரும் வீட...



BIG STORY